நரியும்கொக்கும்

 நரியும்கொக்கும் நரிஅந்தகொக்கைப்பார்த்து"நண்பனே!உன்னுடையஅறிவைப்பற்றிகேள்விப்பட்டுஇருக்கிறேன்.நான்நாளைஉனக்குஒருவிருந்துவைக்கவிரும்புகிறேன்.உன்னால்வரமுடியுமா?"என்றுகேட்டது. கொக்கும்சரிவருகிறேன்என்றுகூறிவிட்டுச்சென்றது. அடுத்தநாள்,நரிசுவைமிக்கசூப்ஒன்றைசெய்தது. TheFoxAndTheStork-2 அன்றுமாலைகொக்குநரியின்இடத்திற்குசென்றது.
நரியோதிட்டமிட்டபடி,சூப்பைஅகன்றஇருதட்டில்ஊற்றியது.ஒன்றைகொக்கிடம்கொடுத்தது. கொக்கினால்வாய்அகன்றதட்டில்உள்ளசூப்பைகுடிக்கமுடியவில்லை. TheFoxAndTheStork-3 நரியோநக்கிநக்கிஅந்தசூப்பைகுடித்துவிட்டு,"நண்பனேஇந்தசூப்பைஉனக்காகசெய்தேன்எப்படிஇருந்தது?"என்றுசிரித்துகொண்டேகேட்டது. கொக்குஏமாற்றப்பட்டதைஉணர்ந்தது.நரியிடம்,"நண்பனேசூப்மிகவும்ருசியாகஇருந்தது"என்றுகூறியது. கொக்குநரியிடம்,"இரவுநேரம்ஆகபோகிறதுநான்செல்லவேண்டும்"என்றுகூறியது. செல்லும்முன்"இன்றுநீஎனக்குவிருந்துவைத்தாய்!பதிலுக்குநான்நாளைஉனக்குவிருந்துவைக்கலாம்என்றுநினைக்கிறன்.உன்னால்வரமுடியுமா?"என்றுகேட்டது. நரியும்வரசம்மதம்தெரிவித்தது. நரியோகொக்கைஏமாற்றிவிட்டேன்என்றகர்வத்துடன்சந்தோசமாகஉறங்கசென்றது.கொக்குபசியுடனும்,வருத்ததுடனும்பறந்துசென்றது. TheFoxAndTheStork-4 அடுத்தநாள்கொக்குநரிக்குநல்லபாடம்புகட்டவேண்டும்என்றுநினைத்தது. பலஇறைச்சிகளைபோட்டுசுவைமிக்கசூப்ஒன்றைசெய்தது.அதன்வாசனைஅந்தகாடுமுழுவதும்பரவியது. TheFoxAndTheStork-5 அன்றுமாலைநரிகொக்கின்வீட்டுக்குசென்றது.கொக்குநரிவந்தவுடன்,அந்தசுவைமிக்கசூப்பைசிறியதுளைகொண்டஇரண்டுகுவளையில்ஊற்றியது.அந்தசூப்பின்வாசனயைமுகர்ந்தவுடன்நரிக்குவாயில்எச்சில்ஊறியது.இன்றைக்குநல்லவேட்டைஎன்றுநரிநினைத்தது. TheFoxAndTheStork-6 கொக்குகுவளையைநரியிடம்கொடுத்தது.கொக்குதன்வாயைகுவளையில்நுழைத்துசூப்பைருசித்தது.நரியினால்,துளைசிறியதாய்இருப்பதனால்குடிக்கமுடியவில்லை. குவளையின்ஓரங்களில்சிதறிஇருந்தசிறுதுளிகளைமட்டுமேநக்கிசாப்பிடமுடிந்தது. TheFoxAndTheStork-7 கொக்குநரியைப்பார்த்து"சூப்எப்படிஇருந்ததுஎன்றுகேட்டது?"நரியும்,"மிகவும்அருமைஇதுபோன்றஒருசூப்பைநான்குடித்ததேஇல்லை"என்றுபொய்சொல்லியது. அப்போதுதான்நரிஏமாற்றப்பட்டதைஉணர்ந்தது. நரி,கொக்கிடம்விருந்துக்குநன்றிஎன்றுகூறிவிட்டுவருத்ததுடன்சென்றது. அப்போதுதான்நரி"நாம்மற்றவர்களைஏமாற்றும்போதுஅவர்கள்எவ்வாறுவருத்தப்பட்டுஇருப்பார்கள்"என்றுஉணர்ந்தது. அன்றுமுதல்திருந்தியநரி,பிறகுயாரையும்ஏமாற்றுவதில்லை.


அதுஒருஅடர்ந்தகாடு.அங்குபலமிருகங்கள்வாழ்ந்துவந்தன.அந்தகாட்டில்நரிஒன்றுவசித்துவந்தது.அதற்குஎப்போதும்யாரையாவதுஏமாற்றிஅவர்கள்ஏமாறுவதைக்கண்டுமனம்மகிழ்வதுபொழுதுபோக்காகஇருந்தது. அதேகாட்டில்அறிவுமிக்ககொக்குஒன்றும்இருந்ததது.அந்தகொக்குஅணைத்துமிருகங்களிடமும்நன்மதிப்பைபெற்றுஇருந்தது.இதைபொறுக்கமுடியாதநயவஞ்சகநரிஅந்தகொக்கைஎப்படியாவதுஏமாற்றவேண்டும்என்றுநினைத்தது. ஒருநாள்கொக்குநரியின்குகைஇருக்கும்வழியில்வந்துகொண்டிருந்தது TheFoxAndTheStork-1

கருத்துகள்